நிரந்தர ஆசிரியர்களை வெளியேற்றிவிட்டு, அவர்களுக்குப் பதிலாக ‘தினக்கூலி’ அடிப்படையில் கவுரவ ஆசிரியர்களை நியமித்திட பல்கலைக்கழகம் முடிவு செய் திருப்பதைக் கண்டித்து, தில்லிப் பல்கலைக் கழக ஆசிரியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டார்கள்.
நிரந்தர ஆசிரியர்களை வெளியேற்றிவிட்டு, அவர்களுக்குப் பதிலாக ‘தினக்கூலி’ அடிப்படையில் கவுரவ ஆசிரியர்களை நியமித்திட பல்கலைக்கழகம் முடிவு செய் திருப்பதைக் கண்டித்து, தில்லிப் பல்கலைக் கழக ஆசிரியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டார்கள்.